Tag Archives: மந்திரம்

வீட்டில் செல்வசெழிப்பை அதிகரிக்க உதவும் சித்தர் மந்திரம்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களின் நலன்களுக்காக தங்களை வருத்தி அரும்பாடுபட்டு பல அற்புத கலைகளை உருவாக்கியவர்கள் சித்தர்கள். விஞ்ஞான அறிவியலாளர்களால் இன்றளவும் கண்டறிய முடியாத பல அற்புதங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்திய மேன்மையாளர்கள் அவர்கள். தங்களின் உடல்களை பூமியன் பல்வேறு இடங்களில் ஜீவ சமாதியாக்கி தங்களின் சூட்சும சக்திகளை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உலகிற்கு நன்மை செய்பவர்கள். தங்களை முழுமையாக நம்புபவர்களை ஒருபோதும் கைவிடாதவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களின் மந்திரத்தை நாம் ஜபித்து வந்தால் அவர்களின் அருளை பெற்று நம் வாழ்வில் ...

Read More »