ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களை நிர்ணயிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட பணத்தை சேர்க்கும் வழியை தேடியே ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் நகர்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அருளும் லட்சுமி கட்டாச்சத்தை பெற பெரும் யாகங்களோ, பரிகாரங்களோ தேவையில்லை, நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் சொர்ண ஆபர்ஷண பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். ஒவ்வொரு வெள்ளியிலும் அருகிலிருக்கும் லட்சுமிதேவி ...
Read More »Tag Archives: மகாலட்சுமி
செல்வம் பெருக குபேரனை எப்படி வழிபடவேண்டும் என்று தெரியுமா?
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை – உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை என்று சொல்வார்கள். பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட செல்வத்தை மகாலட்சுமியின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் எளிதாக அடையலாம். குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். நாம் மேற்கொள்ளும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் குபேரனுக்கு பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அரசனை செய்துவர வேண்டும். திருமகளான லட்சுமி தேவி தான் செல்வத்திற்கு ...
Read More »