புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உட்கொண்டு பெருமாளுக்கு விரதமிருப்பது பெரும்பாலானோரின் பழக்கமாகும். குறிப்பாக புரட்டாசியில் வரும் சனிக்கிழமை விரதம் இருந்தால் வளமான வாழ்வு வசப்படும் என்பது நம்பிக்கையாகும். எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்தது தான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த விரதத்தை முறையாக பின்பற்றினால் நாம் பல பலன்களை அடையலாம். இந்த விரதத்தை எப்படி இருப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள். புதன் கிரகம் பெருமாளுக்குரிய கிரகமாகும், புதன் கண்ணிராசியில் ...
Read More »