சிலர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களிடம் பணம் சேர்வதே கிடையாது, நாம் நேர்மையாக கடினமாக தானே உழைக்கிறோம் ஆனால் ஏன் நம்மிடம் பணம் சேர்வதே இல்லை என்ற கேள்வி பலர் மனதில் எப்பொழுதும் இருக்கும். அவர்கள் பின் கூறிய வழிகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டு பணப்புழக்கம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம். எப்பொழுதும் யாரிடமும் பணம் கொடுக்கும் போது இடது கையால் கொடுக்கக் கூடாது, எப்பொழுதும் வலது கையையே உபயோகப்படுத்த வேண்டும். எப்பொழுதும் உங்கள் மணி பர்ஸ்சையோ, கல்லா பெட்டியையோ, பணப் ...
Read More »