அமானுஷ்யங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த பல்வேறு கோயில்கள் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த வரிசையில் கிருஷ்ணரும் ராதையும் தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோயிலை பற்றி பார்க்கலாம் வாருங்கள். உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவனம் எனும் ஊர். இதை ஹிந்திரில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். மகாபாரத இதிகாசத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படும் இந்த இடத்தில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோயில்கள் நிறைந்துள்ளன. இதில் மிக முக்கியமாக இங்குள்ள நிதிவனம் ...
Read More »