திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள், உலகில் மனிதன் சிந்திக்க தொடங்கிய நாள்முதல் இருக்கும் நம்பிக்கை இந்த உலகிலிருக்கும் அனைத்து படைப்புகளும் இறைவனால் படைக்கப்பட்டது என்பதே. ஆனால் இதை மறுப்போரும் அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்தே வருகின்றனர். நமது பாரத வரலாற்றில் தங்களின் அளவுகடந்த பக்தியால் இறைவனை தரிசித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் பிரகலாதன் ஆகும். பிரகலாதனுக்கு காட்சியளிப்பதர்காக விஷ்ணுபெருமான் நரசிம்மராக அவதரித்த “அகோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதன் லட்சுமி நரசிம்மர் கோயில்” சிறப்புகளையும் இந்த கோயிலில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி ...
Read More »