திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னாலே பல்வேறு அற்புதங்களும் ஆச்சர்யங்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஏழுமலையானின் அற்புதங்களை எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை பேசினாலும் நமக்கு அலுப்பதே இல்லை. திருப்பதியில் இன்றுவரை வெளியுலகிற்கு தெரியாத பல மர்மங்கள் நிலவி வருகிறது அந்த வரிசையில் திருப்பதி கோயில் இருக்கும் திருமலையில் இரண்டு தங்க கிணறுகள் இருக்கும் ரகசியம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள். திருமலையில் இருக்கும் ஏழுமலையானின் கோயிலின் உள்ளே உள்ள விமான பிரகாரத்தில் தங்க கிணறு ...
Read More »