Tag Archives: சிவன்

சிவன் அருள் கிடைக்க சிவன் கோயிலில் வழிபடும் முறை!

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் ராஜகோபுரத்தை தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க ...

Read More »

அற்புதமான பலன்களைப் தரும் சனி மகாபிரதோஷம் – சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும்!

ஒருவருக்கு அஷ்டமத்துச் சனி வந்துவிட்டால் பாடாய்ப் படுத்தும் என்பார்கள். அதற்காக யாரும் கவலைப்படவே தேவையில்லை. பிரதோஷ நாளில் குறிப்பாக, மகாபிரதோஷம் அன்று சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகம். இன்று சிவபெருமானின் அருளால் அற்புதமான பலன்களைப் பெற்றுத் தரும் சனி மகா பிரதோஷம். சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். இன்று சனிக்கிழமை. கிழமை என்றால் உரிமை. சனிபகவானுக்கு உரியக் கிழமை. மேலும் திரயோதசி திதி. மாதம்தோறும் இரண்டு முறை திரயோதசி திதி வருகிறது. ஆனால், ...

Read More »

விநாயகரின் வெட்டப்பட்ட மனிதத் தலை இருக்கும் குகை இதுதானா?

விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று பொருள், கணபதி என்றால் கணங்களின் அதிபதி என்று பொருள். முழுமுதற்கடவுளாக அனைவராலும் போற்றப்படும் விநாயகருக்கு யானையின் தலை எப்படி வந்தது என்பதை பெரும்பாலான அனைவரும் அறிந்திருப்போம். சிவபெருமானால் வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள். உத்தரகண்டில் உள்ள புவனேஷ்வரில் உள்ளது பாட்டல் புவனேஸ்வர் எனும் குகை. இந்த குகைக்குள் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 160 மீட்டர் நீளமும் 90 அடி ஆழமும் ...

Read More »

தானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் – குகை முழுதும் நிலவும் மர்மங்கள்!

இந்தியாவின் பல கோயில்களில் சுயம்புவாக தோன்றிய லிங்க வடிவங்களை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவம் தோன்றி பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது இந்த அதிசய குகையை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள ரியாசி மாவட்டத்தில் பெளனி என்ற கிராமத்தில் உள்ளது சிவ் கோரி என்ற குகை. இந்த குகையில் சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கத்தின் மேல் எப்பொழுதும் நீர் சொட்டியபடியே உள்ள அதிசயம் நிகழ்கிறது. இந்த நீர் ...

Read More »