Tag Archives: குறையலூர்

கடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்!

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவர்களின் நெஞ்சம் படும் துயரத்தை கம்பர் கம்ப ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன் தொல்லை ஏற்பட்டுவிட்டால் மனிதனின் மனம் நிம்மதி குறைந்து அல்லலுற நேரிடுகிறது. கடன்தொல்லையில் இருந்து விடுபட சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்மர் ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் போதும் எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடையலாம். இந்த ஐந்து கோயில்களும் அமைய முக்கிய காரணம் ...

Read More »