தேவர்களின் செல்வத்திற்கு அதிபதி குபேரன் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குபேரனுக்கே வறுமை ஏற்பட்டபோது அவர் மீண்டும் பணக்காரனாக செய்த பரிகாரம் என்னவென்று பார்ப்போம் வாருங்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டு அதில் நாடு நகரங்கள் அனைத்தையும் இழந்த குபேரன் வேறு வழியில்லாமல் சிவ பெருமானிடம் முறையிட சிவபெருமானோ நீ நிறைய நெல்லி மரங்களை வளர்த்து விட்டு என்னை வந்து பார் என்றார். குபேரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சொன்னது சிவபெருமானாச்சே! அதனால் ஆயிரக்கனக்கான நெல்லி மரங்களை வளர்த்து வந்தார் குபேரன். ...
Read More »Tag Archives: குபேரன்
வீட்டில் செல்வம் செழிக்க செய்யும் குபேரன் மந்திரம்!
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்வார்கள். இந்த உலகில் பணம் இல்லாமல் வாழும் வாழ்க்கை கடினமான ஒன்றாகும். உலகில் பெரும்பாலான மக்கள் பணக் கஷ்டத்தால் அவதியுற்று வருகின்றனர். கடினமாக உழைத்தாலும் அன்றன்றைய வாழ்க்கைய ஓட்டுவதே பெரும் கஷ்டமாக பலருக்கு அமைந்துவிடுகின்றது. நம்மிடம் பணம் சேர குபேரனின் அருள் மிகவும் முக்கியமாகும். குபேரனின் அருளை பெற இந்த மந்திரத்தை தினம் சொல்லிவந்தால் குபேரனின் அருள் கிட்டும். அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் சிரமமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ! ...
Read More »செல்வம் பெருக குபேரனை எப்படி வழிபடவேண்டும் என்று தெரியுமா?
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை – உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை என்று சொல்வார்கள். பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட செல்வத்தை மகாலட்சுமியின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் எளிதாக அடையலாம். குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். நாம் மேற்கொள்ளும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் குபேரனுக்கு பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அரசனை செய்துவர வேண்டும். திருமகளான லட்சுமி தேவி தான் செல்வத்திற்கு ...
Read More »