காளி என்று சொன்னாலே உக்கிரமான தெய்வம் என்று எல்லோரும் வீட்டில் வழிபட தயக்கம் காட்டுகின்றனர். காளியின் படத்தை வீட்டில் வைக்க கூட பயந்து தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் கலிங்கத்து பரணியிலும், புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலிலும் காளி வழிபாட்டின் சிறப்புகள் குறித்தும், காளியை வழிபடுவதால் வாழ்கையில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் நிறைந்துள்ளன. காளிக்கு கொற்றவை, துர்கை, சாமுண்டி என்று பல பெயர்கள் உள்ளன. வீட்டில் உக்கிரமான வடிவிலிருக்கும் காளியின் படத்தை தான் வைத்து வணங்கக்கூடாதே தவித்து சாந்தமான வடிவிலிருக்கும் காளியின் படத்தை ...
Read More »