Tag Archives: உதவி

பிறந்ததும் உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள், கொஞ்சம் உதவுங்களேன்!

குறை மாதத்தில் பிறந்த உயிருக்கு போராடும் இரட்டை குழந்தைகளுக்கு நீங்கள் நினைத்தால் உதவி செய்யலாம். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி, செல்வராணி தம்பதியினர். செல்வராணி கர்ப்பம் ஆன பின் வீட்டிற்கு வரப்போகும் குழந்தைக்காக ஆர்வமாக காத்து இருந்தார். எப்போது குழந்தை அழுகை சத்தம் வீட்டை நிறைக்கும் என்று மிக ஆர்வமாக அவர் காத்து இருந்தார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 6 மாதம் இருக்கும் போதே வயிறு வலி வந்திருக்கிறது., அதோடு சரியாக கருத்தரித்து 24 வாரத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது. ...

Read More »