சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மனைவியை பிரித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விமலா (24) என்ற பட்டதாரி பெண், கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ...
Read More »உலகம்
டியூசனுக்கு வந்த மாணவனை பாலியல் வலையில் வீழ்த்திய ஆசிரியை
ஆசிரியர் பணி என்பது அறப்பணி என்பார்கள். ஆனால் அந்த அறத்தை துறந்து, அவமானத்தை அடையாளமாக்க முயற்சித்து இருக்கிறார் ஆசிரியை ஒருவர். திருச்சியில் கணக்கு சொல்லி தரும் ஆசிரியை தமது மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையே அதிகம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் இங்கு ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். மாணவனை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே அவனை வழி தவற செய்துள்ள விபரம் வருமாறு:- திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் வலையப்பட்டி ...
Read More »மாமனாருடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் செய்த காரியம்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் தனசேகர் என்பவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி, மகாலட்சுமி என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தன. ஜெயந்திக்கும், 54 வயதான அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அவரது 2 பெண் குழந்தைகளை கடந்த 27ஆம் தேதி, வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார். வேளாங்கண்ணி சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாததால், ஜெயந்தியின் கணவர் தனசேகர் மற்றும் அவரது உறவினர்கள் ...
Read More »வெறும் இரண்டு குச்சிகளை வைத்து தாளம் போட்டு அசத்திய சிறுவன்
வெறும் இரண்டு குச்சிகளை வைத்து தாளம் போட்டு அசத்திய சிறுவன் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. திறன் என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறன் இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் திறன் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்த குழந்தை என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? இரண்டே இரண்டு குச்சிகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு மிக ...
Read More »மாமியாருடன் கள்ளக்காதல் மனைவியை விரட்டிவிட்டு தனிக்குடித்தனம் – அதிர்ச்சி ரிப்போர்ட்டர்
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு மாமியாருடன் மருமகன் குடித்தனம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையிட்டு கொண்டனர். இந்த நிலையில் இவர்களது சண்டை பஞ்சாயத்து வரை சென்றது. இரு குடும்பத்தினரிடையே பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டு கிருஷ்ண கோபால் ...
Read More »நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரை காக்க உதவும்…
பர்னிக்கா என்ற 6 வயது குட்டி தேவதை சிகிச்சைக்காக நிதி திரட்டி வருகிறோம். அவர் 4 வது முறையாக “நியூரோபிளாஸ்டோமா” என்ற அரிய வகை புற்றுநோயுடன் போராடுகிறார். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 மாத குழந்தையாக இருந்தபோது இந்த பயங்கரமான நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவர் இந்த உயிருக்கு ஆபத்தான நோயுடன் 3 முறை போராடி, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்தாலும், இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த அழகான குட்டி தேவதை கடந்த 5 ஆண்டுகளில் பல ...
Read More »மச்சினிச்சியிடம் கூறிய ஒற்றை வார்த்தை! கணவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய மனைவி
புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன்(38). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சினைக் காரணமாக கவிதா பிரிந்து தனது தாய்வீட்டில் வசித்து வந்துள்ளார். ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்த பாண்டியன் கவிதாவிற்கு போன் செய்த போது, தனது சகோதரியிடம் பணம் வாங்கி தருகிறேன் சொந்தமாக படகு வாங்கி தொழில் செய்யுங்கள் என கூறியுள்ளார். பணம் வாங்க நேற்று முன்தினம் கவிதாவின் சகோதரி சரசு வீட்டிற்கு பாண்டியன் சென்ற போது, அவரிடம் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு சரசு அறிவுரை ...
Read More »திருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன்! பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின் புகைப்படம்
தமிழகத்தில் முதலிரவில் புதுமணப்பெண்ணை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இளம்பெண்ணிற்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிவாசன் அவரது மனைவி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ...
Read More »மகளின் கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயார்! காரணம் என்ன? நெகிழவைக்கும் புகைப்படங்கள்
பிரித்தானியாவில் தனது மகளின் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்த தாயாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸை சேர்ந்தவர் ரீஸ் ஜென்கின்ஸ் (30). இவர் மனைவி ஜெசிகா. ஜெசிகா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து ஜெசிகா radiotherapy சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் அவரின் கருமுட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஜென்கின்ஸ் உயிரணுக்களுடன் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த கருவை ஜெசிகாவின் தயார் ஜூலி சுமக்க முடிவெடுத்தார். மருத்துவர்களின் ஆலோசனைபடி ஜூலி அந்த கருவை சுமந்தார். இதை தொடர்ந்து ...
Read More »நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..
2 வயது குழந்தையின் இதய ஆபரேசன் செலவுக்காக எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/savevignesh என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ்- டில்லி ராணி தம்பதியரின் ஆண் குழந்தை விக்னேஷ் (வயது 2). குறை பிரசவத்தில் பிறந்த விக்னேஷை, இன்குபேட்டரில் வைத்து தீவிர மருத்துவ கவனிப்பால் காப்பாற்றியிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், பிறக்கும்போதே அவனுக்கு இதய நோய் இருந்ததால், பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியது. செகந்திராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குழந்தையின் ...
Read More »